327
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் சரித்திர பதிவேடு குற்றவாளி கொலை வழக்கில் கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. திருவொற்றியூரைச் சேர்ந்த ரவுடி லோகேஷ் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திய போது ஏற்...

593
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 18வது நபராக கைதான காவல் உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசின் மகன் பிரதீப் சம்பவம் நடந்த அன்று அப்பகுதியில் இருந்து கொண்டு, ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி ஆட்கள் பெரியளவில் இல்லை என்பதை கொ...

506
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் வேலூர் மாவட்டம் கீரை சாத்து நடுத்தெருவை சேர்ந்தவர் என்று சில யூடியூப் வீடியோக்களில் முகவரி வெளியானதால் , ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள்...

563
சினிமா தயாரிப்பாளரும், கட்டுமான தொழிலதிபருமான பாஸ்கரன் கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து சாமியார் வேடத்தில் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் தரகர் என்று கூறப்படும் கணேசன் என்...

321
கன்னியாகுமரியில் எஸ்.ஐ வில்சன் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த 7 பேரும் டெல்லி, பெங்களூரு, சேலம் சிறைகளிலிருந்து பலத்த பாதுகாப்புடன் சென்னை என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ...

380
கேரளாவின் விழுங்கம் பகுதியில் வாடகைக்குக் குடியிருந்த வீட்டின்உரிமையாளர் சாந்தகுமாரி என்பவரை கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையடித்த வழக்கில் தாய், மகன் உட்பட 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள...

247
புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில்  சட்டத்துறை ஒப்புதல் கிடைக்காததால் இன்று தாக்கல் செய்யப்பட இருந்த குற்றப்பத்திரிகை மே 2-ஆம் தேதி தாக்கல் செய்யப்...



BIG STORY